சிறிது சிறிதாக விடுங்கள்.
நான் ஒரு நாள் தீர்மானித்தேன் .
விட்டுவிட்டேன்.
சில பல வாரங்கள் தலைவலி தொடர்ந்தது!
நமது இரத்த நாளங்கள் 20-25% விரிவடைவதால் அந்த தலைவலி.
அதாவது நமது இரத்த அழுத்தம் நிரந்தரமாகக் குறைந்துவிடும்.
காஞ்சிப் பெரியவர் காப்பி டீ குடிக்காதீர்கள் என்கிறார்.
அதைக் கேட்க்காவிட்டால் என்ன பயன் என யோசித்தேன்.
விட்டுவிட்டேன்!
ஓராண்டு கடந்துவிட்டது.
சென்ற மஹாலய ஆரம்பத்தில் விட்டேன். இவ்வருட மஹாலயம் நிறைவடைய உள்ளது.
#காப்பிடீ