Category Archives: மழை

வரும் ! ஆனால் வராது!

மந்திரத்தால் மழை வருமா என்பதற்கு காஞ்சி மஹாப் பெரியவர் வாழ்வில் பல சம்பவங்கள் உண்டு. அது ஒருபுறம் இருக்கட்டும். அதை காஞ்சி மஹாப் பெரியவர் தொடரில் வேட்டவலம் ஜமீனில் மழை பொழிந்ததை பகிர்ந்தேன். மந்திரங்களுக்கு பலன் உண்டு. ஆனால் அதைச் சொல்பவரின் தவவாழ்வை வைத்தே பலன் கிடைக்கும். 1. இன்று அந்தணர்களில் மிகக் குறைவானவர்களே அந்தணர்களாக … Continue reading

Posted in மந்திரத்தால் மழை, மழை | Tagged | Leave a comment