Category Archives: மன்னித்தல்

வாழ்வு

யாரையும் தீர்ப்பளித்து சிலுவையில் தொங்கவிடும் முன் அவர்கள் வாழ்வே சிலுவையில் அறைந்தது போல் தான் நகர்கிறது என்பதை உணர்வோம்! ஒவ்வொருவரின் வாழ்வும் பல பிரச்சினைகளின் நடுவிலே தான் நகர்கிறது. அந்த வேதனையைத் தாங்க முடியாமல் பலர் வெறுப்பையும் கோபத்தையும் தவறான வழிமுறைகளையும் வெளிப்படுத்துகின்றனர்! அதனால் “அவர்களுக்கு என்ன பிரச்சனையோ! பாவம்!” என்று உணர்ந்து நடந்து கொள்வோம். … Continue reading

Posted in நீதி, நீதி நெறி, மன்னித்தல், வாழ்வு, Uncategorized | Leave a comment