-
Recent Posts
- வள்ளுவர் க்ளினிக் September 8, 2021
- வரையறைகள் August 16, 2021
- அரசாங்கக் கடன் August 15, 2021
- அரசாங்கக் கடன் August 14, 2021
- தந்தை தாய் பேண்! June 16, 2021
- வேட்டியில் சேலையில் ஓணான்! February 28, 2021
- காப்பி டீ September 16, 2020
- பிஸ்னஸ் April 22, 2020
- பெண்ணை எப்படிப் பார்க்கிறீர்கள்?! April 19, 2020
- மனநோய்! April 3, 2020
Recent Comments
Kandiah on மனத்தின் நிலைகள் ! – அறி… krishmani on மூக்கில் பஞ்சு! ashoksubra on மூக்கில் பஞ்சு! ashoksubra on கண்ணிருந்தும் குருடன் krishmani on ஆதி சங்கரரின் குறள்(ல்)!… Archives
Categories
- advice
- அந்நிய மோகம்
- அருஞ்சொல்
- ஆசாரம்
- ஆண் பெண்
- ஆயுர் வேதம்
- ஏற்றத் தாழ்வு
- ஒழுக்கம்
- கடவுள் இல்லை
- கடவுள் உண்டு
- கண்ணிருந்தும்
- கல்வி,ஆசிரியர்,உற்சாகம்
- குப்பை லாரி
- குருடன்
- குருவின் உபதேசம்
- கொடுத்து வைத்தவன்
- டிகிரி,பட்டம்
- தமிழ்
- தேசிய விலங்கு
- நீதி
- நீதி நெறி
- நூல் அறிவு
- நோய்,நோய்தடுப்பு
- பசு
- பசு இறைச்சி
- பசுவதை
- புதிய சமுதாயம்
- பெண்
- பெண்மை
- மதம் monotheism
- மந்திரத்தால் மழை
- மனப் பசு
- மன்னித்தல்
- மழை
- வரி
- வாழ்க்கை
- வாழ்வு
- வி ஐ பி
- bringingup
- modern life
- Moral values
- polytheism
- science,teaching,kids,atom,A+,grade
- Uncategorized
- VIP
Meta
Category Archives: advice
அரசாங்கக் கடன்
ஆடம்பரமும் நமக்குத் தேவை. இலவசமும் தேவை. ஆடம்பரங்கள் இலவசமாகவும் தேவை. கருத்தடை இல்லாமல் உடல் உறவு கொண்டவன் குழந்தை உருவாகாமல் இருக்க வேண்டுவதைப் போல. ஆடம்பரமும் இலவசமும் கட்டின்றி உறவு கொண்டால் கடன் என்ற குழந்தை பாக்கியம் நிச்சயம். பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க!
கெத்து! வெத்து!
பட்டங்கள் பூமாலை போல. ஓரிரு நாட்களில் வாடி உதிர்ந்துவிடும். அவை பொருட்டல்ல. மிஞ்சுவது நார் மட்டுமே. அதில் அனுபவங்கள் என்ற பூவைக் கோர்த்து வாடாத மாலை அணிந்து வாழ்வில் வலம் வருவதே கெத்து! டிகிரியெல்லாம் வெத்து!
தவளையும்! தீபமும்!
தவளை பூச்சிகளை நாவை நீட்டி பிடிக்கிறது! தீபம் விட்டில்களை அழைப்பதில்லை! அணைப்பதும் இல்லை!
Posted in advice, modern life, Moral values
Tagged தவளை, தவளையும்! தீபமும்!, தீபம், பூச்சி, விட்பில்
Leave a comment
நிறுத்தம்!(பார்க்கிங்!)
பார்க்கிங்,நிறுத்தம்,தர்மம்,அதர்மம்,செயல்,நற் செயல் Continue reading
Posted in advice, நீதி, நீதி நெறி, வாழ்க்கை, வாழ்வு, Moral values
Leave a comment
Everything makes sense!
கிருஷ்ணன் தூது போன போது துரியோதனன் அல்லது எந்த மன்னர் வீட்டிலும் போய்த் தங்கவில்லை. விதுரர் வீட்டில் சாதாரண சோத்துக்கு தரையில் உட்கார்ந்தான் பரந்தாமன். ” Damn it ! It doesn’t make sense!” என்றான் துரியோதனன் கண்ணனிடம்! கண்ணன் ” This is not based on logic of good food,respect … Continue reading
Posted in advice, நீதி, நீதி நெறி, Moral values
Tagged கண்ணன், சிந்தி, தர்மம், நல் வழி, life, Word of wisdom
Leave a comment
ஆணவம்!
முகநூலில் நான் கண்ட உண்மை! உலகம் முழுவதும் அறிவாளிகள்,கலைஞர்கள் ,கவிஞர்கள்,படைப்பாளிகள்,விஞ்ஞானிகள்,சாதனையாளர்கள், விதியை வென்றவர்கள்,…… மண்டிக் கிடக்கிறார்கள்! “அதனால கண்ணா ! அடக்கி வாசி!” என்று வாழ்க்கை என்னைப் பார்த்துச் சொல்வதைப் போல உணர்ந்து தலை வணங்கி ஒத்துக் கொள்கிறேன்! ஆணவம் அட்ரஸ் குடுக்காம ஓடிப் போயிருச்சு! அப்போதைக்கப் போது ஆணவம் மிஸ்டு கால் விடும்! “மவனே! … Continue reading
Posted in advice, நீதி, நீதி நெறி, நூல் அறிவு, வாழ்வு, Moral values, Uncategorized
Tagged சிந்தி, நல் வழி, நூல் அறிவு, life, Word of wisdom
Leave a comment
Soft skills! ========= Buying things is just one click away! Mending things is just one trick away! A stitch in time saves nine! How many of us can really stitch? Please teach soft skills to the next generation. We are … Continue reading
மகளுக்குச் சொன்னது-10
“இறைவன் உண்டு இல்லை என்பது வெட்டி விவாதம்!” என்றேன். “இறைவன் இருக்கிறானா? இல்லையா? என்ற சந்தேகமே நாம் எவ்வளவு போக்கிரிகள் என்பதை எடுத்துக் காட்டுகிறது!” என்றேன். “புரியவில்லை அப்பா!” என்றாள். ” உலகெங்கும் மாணவ மாணவிகள் தேர்வு எழுதும்போது அவர்களை கண்காணிக்க ஆசிரியர்களும்(exam supervisors) ஆசிரியர்களை கண்காணிக்க சிறப்பு சோதனையாளர்களையும்(invigilators) நியமிக்கப்படுகிறார்கள். பல மாணவர்கள் தேர்வின் … Continue reading
Posted in advice, கடவுள் இல்லை, கடவுள் உண்டு, மதம் monotheism, bringingup, Moral values, polytheism
Tagged கடவுள்
Leave a comment
மகளுக்குச் சொன்னது-9 (Advice to my daughter-9)
என் மகளை நீச்சல் வகுப்பிற்கு பல ஆண்டுகள் முன்பு அழைத்துச் செல்வதுண்டு. பயிற்சி முடிந்ததும் எல்லா பெற்றோரும் ஈக்களைப் போல பயிற்சியாளரை மொய்த்துக் கொண்டு ” என் மகள் எத்தனாவது நிலையில் இருக்கிறாள்? எப்போது நான்காவது ரிப்பன் கிடைக்கும்? என் மகன் இன்றைக்கு என்ன கற்றுக் கொண்டான்? அவனுக்கு நீங்கள் மற்ற குழந்தைகளைவிட 3 நிமிடம் … Continue reading
Posted in advice, bringingup, Moral values
Tagged மகளுக்குச் சொன்னது, மகள், life, Word of wisdom
Leave a comment
நங்கூரம்
பணிவு அடக்கம் மனிதம் என்னும் நங்கூரத்தை வேண்டிப் பெறு! பட்டம் பதவி பணம் புகழ் என்னும் கப்பலை இலவச இணைப்பாகத் தருவான் இறைவன்! ஆயுள் முடியும்போது கப்பலை தந்துவிட்டு நங்கூரத்தை உன் சந்ததிக்கு விட்டுச் செல்! அவர்களும் கப்பலை இலவச இணைப்பாகப் பெறுவார்கள்!
Posted in advice, bringingup, Moral values
Leave a comment