-
Recent Posts
- வள்ளுவர் க்ளினிக் September 8, 2021
- வரையறைகள் August 16, 2021
- அரசாங்கக் கடன் August 15, 2021
- அரசாங்கக் கடன் August 14, 2021
- தந்தை தாய் பேண்! June 16, 2021
- வேட்டியில் சேலையில் ஓணான்! February 28, 2021
- காப்பி டீ September 16, 2020
- பிஸ்னஸ் April 22, 2020
- பெண்ணை எப்படிப் பார்க்கிறீர்கள்?! April 19, 2020
- மனநோய்! April 3, 2020
Recent Comments
Kandiah on மனத்தின் நிலைகள் ! – அறி… krishmani on மூக்கில் பஞ்சு! ashoksubra on மூக்கில் பஞ்சு! ashoksubra on கண்ணிருந்தும் குருடன் krishmani on ஆதி சங்கரரின் குறள்(ல்)!… Archives
Categories
- advice
- அந்நிய மோகம்
- அருஞ்சொல்
- ஆசாரம்
- ஆண் பெண்
- ஆயுர் வேதம்
- ஏற்றத் தாழ்வு
- ஒழுக்கம்
- கடவுள் இல்லை
- கடவுள் உண்டு
- கண்ணிருந்தும்
- கல்வி,ஆசிரியர்,உற்சாகம்
- குப்பை லாரி
- குருடன்
- குருவின் உபதேசம்
- கொடுத்து வைத்தவன்
- டிகிரி,பட்டம்
- தமிழ்
- தேசிய விலங்கு
- நீதி
- நீதி நெறி
- நூல் அறிவு
- நோய்,நோய்தடுப்பு
- பசு
- பசு இறைச்சி
- பசுவதை
- புதிய சமுதாயம்
- பெண்
- பெண்மை
- மதம் monotheism
- மந்திரத்தால் மழை
- மனப் பசு
- மன்னித்தல்
- மழை
- வரி
- வாழ்க்கை
- வாழ்வு
- வி ஐ பி
- bringingup
- modern life
- Moral values
- polytheism
- science,teaching,kids,atom,A+,grade
- Uncategorized
- VIP
Meta
Category Archives: advice
எல்லாக் கணக்குகளுக்கும் விடை சரி! ஆனால் தேர்வில் தோல்வி! பகுதி-3
நுண் கருத்து: ============= நாம் வந்த வழியில் விரைந்து முன்னேற இறைவனோ/இயற்கையோ கொடுத்த வாய்ப்பைத் தவற விட்டு “அவன் முட்டாள்! கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி! என் மதம்தான் சிறந்தது! சாகும் முன் பத்தாயிரம் பேரை என் மதத்திற்கு மாற்றுவேன்” என்றெல்லாம் அலைந்தால் க்ரிஷ் தேர்வில் தவறியதைப்போல் ஆகிவிடும்! கிடைத்த மனிதப்பிறவியைத் தொலைத்துப் பரம் பொருளை அடையும் … Continue reading
Posted in advice, நீதி, மதம் monotheism, bringingup, Moral values, polytheism
Tagged அத்வைதம், அருவக் கடவுள், உருவக் கடவுள், கல்வி, சிந்தி, நல் வழி, பேரன்பு, மதம், kalvi, life, Word of wisdom
Leave a comment
எல்லாக் கணக்குகளுக்கும் விடை சரி! ஆனால் தேர்வில் தோல்வி! பகுதி-2
உட்க் கருத்து: ============== இந்த equation மூலம் எல்லா மதக் கோட்ப்பாடுகளையும் விளக்க முயர்ச்சித்துள்ளேன். கடவுள் ஒருவனே. அதாவது a,b,c போன்ற மாறிலி (constant) போல. அதை பலப்பல மக்கள் தத்தம் அறிவுக் கெட்டியவாறு புரிந்து கொள்கிறார்கள். x என்பது மாறுகிறது. அதாவது உருவ வழிபாடா? அருவ வழிபாடா? ஒரே உருவமா? பல உருவமா? உருவ … Continue reading
Posted in advice, நீதி, மதம் monotheism, Moral values, polytheism
Tagged அத்வைதம், அருவக் கடவுள், உருவக் கடவுள், சிந்தி, நல் வழி, மதம், kalvi, life, Word of wisdom
Leave a comment
எல்லாக் கணக்குகளுக்கும் விடை சரி! ஆனால் தேர்வில் தோல்வி! – பகுதி 1
தேர்வு முடிந்து என் கணக்கு ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு “க்ரிஷ்! எல்லாக் கேள்விகளுக்கும் விடை சரியாக எழுதி இருக்கிறாய்.ஆனால் 30% தான் வாங்கி இருக்கிறாய்! 10ல் ஏழு கேள்விகளுக்கு மட்டும் விடை எழுதி இருக்கிறாய்! என்ன ஆச்சு?!” என்றார். “எல்லாக் கேள்விகளுக்கும் விடை தெரியவில்லை.தேர்வுக்குச் சரியாகத் தயார் செய்ய நேரமில்லாமல் போய்விட்டது! “ என்றேன். “இல்லை! … Continue reading
Posted in advice, நீதி, மதம் monotheism, Moral values, polytheism
Tagged அத்வைதம், அருவக் கடவுள், உருவக் கடவுள், நல் வழி, மதம், life, Word of wisdom
Leave a comment
மகளுக்குச் சொன்னது -2
ஒரு முறை என் மகளின் பிறந்த நாளைக்கு அவளின் உடன் படிக்கும் சிறுமிகளை வீட்டிற்கு அழைத்திருந்தோம்.ஒவ்வொரு பெற்றோராக வந்து தங்கள் குழந்தைகளை விட்டுச் சென்றார்கள். ஒரு சிறுமியின் தந்தை மட்டும் ” ஏன் இந்தத் தெருவில் வீடு வாங்கினீர்கள்? ஏன் இந்த வீட்டை வாங்கினீர்கள்? ” என்று சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்டவண்ணமே இருந்தார். நான் பொதுவாகக் … Continue reading
Posted in advice, நீதி, bringingup, Moral values
Tagged கல்வி, சிந்தி, நல் வழி, மகளுக்குச் சொன்னது, மகள், kalvi, life, Word of wisdom
Leave a comment
மகளுக்குச் சொன்னது -3
” மனமென்னும் குண்டு நூல்(pendulum)” பள்ளியிலிருந்து வந்தவுடன் நான் கேட்க்கும் முதல் கேள்வி ” இன்றைய நாள் எப்படிப் பள்ளியில் கழிந்தது?! இன்று என்ன கற்றாய்?!”. 1.நன்றாய்க் கழிந்தாலும் அன்றாய்க் கழிந்தாலும் தெரியவேண்டும். 2.படித்ததை ஓரிரு வாக்கியங்களில் சொல்லத் தெரியவில்லை என்றால் புதிதாக ஒன்றும் கற்கவில்லை அல்லது எதுவுமே விளங்கவில்லை என உணரலாம். அதற்கு பதில் … Continue reading
Posted in advice, நீதி, bringingup, Moral values
Tagged கல்வி, சிந்தி, நல் வழி, மகளுக்குச் சொன்னது, மகள், kalvi, life, Word of wisdom
Leave a comment
மகளுக்குச் சொன்னது -1
“தலையணை கற்றுத்தந்த பாடம்” நான் இரண்டு விலையுயர்ந்த தலையணைகள் அஞ்சல் வழியாய் வாங்கினேன். நான் அலுவலத்தில் இருக்கும் நேரத்தில் அது வீட்டை அடைந்தது. அப்போது வீட்டில் இருந்த என் மகளுக்கு அதை உடனே பிரித்துப் பார்க்க ஆவல் மேலிட்டது. என் மனைவியோ,” அப்பா வந்து பிரித்துக் கொடுப்பார்!” என்று சொல்லிவிட்டார். என் மகளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. … Continue reading
Posted in advice, நீதி, bringingup, Moral values
Tagged கல்வி, சிந்தி, நல் வழி, பேரன்பு, மகளுக்குச் சொன்னது, மகள், kalvi, life, Word of wisdom
Leave a comment