கெத்து! வெத்து!

பட்டங்கள் பூமாலை போல. ஓரிரு நாட்களில் வாடி உதிர்ந்துவிடும். அவை பொருட்டல்ல. மிஞ்சுவது நார் மட்டுமே. அதில் அனுபவங்கள் என்ற பூவைக் கோர்த்து வாடாத மாலை அணிந்து வாழ்வில் வலம் வருவதே கெத்து! டிகிரியெல்லாம் வெத்து!

This entry was posted in டிகிரி,பட்டம், Moral values and tagged , , , , . Bookmark the permalink.

Leave a comment