Tag Archives: நூல் அறிவு

ஆணவம்!

முகநூலில் நான் கண்ட உண்மை! உலகம் முழுவதும் அறிவாளிகள்,கலைஞர்கள் ,கவிஞர்கள்,படைப்பாளிகள்,விஞ்ஞானிகள்,சாதனையாளர்கள், விதியை வென்றவர்கள்,…… மண்டிக் கிடக்கிறார்கள்! “அதனால கண்ணா ! அடக்கி வாசி!” என்று வாழ்க்கை என்னைப் பார்த்துச் சொல்வதைப் போல உணர்ந்து தலை வணங்கி ஒத்துக் கொள்கிறேன்! ஆணவம் அட்ரஸ் குடுக்காம ஓடிப் போயிருச்சு! அப்போதைக்கப் போது ஆணவம் மிஸ்டு கால் விடும்! “மவனே! … Continue reading

Posted in advice, நீதி, நீதி நெறி, நூல் அறிவு, வாழ்வு, Moral values, Uncategorized | Tagged , , , , | Leave a comment

பசு

நான் ஒரு பசு வளர்த்தேன். அதை ஒரு கம்பத்தில் கட்டிவிட்டு அது தின்பதற்கு ஒரு கட்டு புல்லையும் இட்டேன். அது அதைச் சாப்பிடவில்லை.ஆனால் இங்கேயும் அங்கேயும் அந்தக் கம்பத்தைச் சுற்றி உள்ள தரையில் வளர்ந்த புல்லை மேயத் தொடங்கியது. நானும் வற்புறுத்தவில்லை. அந்த பசுவின் கழுத்தில் நான் 20 அடி நீள கயிற்றைக் கட்டியதுதான் பிழையோ?!  … Continue reading

Posted in குருவின் உபதேசம், நூல் அறிவு, பசு, மனப் பசு, Uncategorized | Tagged , , , , , , | Leave a comment