Tag Archives: பெண்மை போற்றுவோம்!

பெண்மை போற்றுவோம்! -1

உலகெங்கிலும் பெண்கள் மனம் உடல் சொல் என்ற மூன்று வகைகளிலும் துன்புறுகிறார்கள். இதற்குக் காரணம் பெண்ணின் உடலைத் தாண்டிய அவளுள் உள்ள பெரும் பேறுகளை பொக்கிஷங்களை உரைப்பாரும் இல்லை! கேட்ப்பாரும் இல்லை! இந்த அவலம் மறையாமல் பெண்ணைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படாது. மனம் மாறினால் தான் செயல் மாறும். கல்லுக்கும் உயிர் கொடுக்கிறாள் இந்தப் பெண்! … Continue reading

Posted in பெண், பெண்மை, Uncategorized | Tagged , | Leave a comment